252
காண்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகார் தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நட...

173
ஆந்திர மாநிலம் காவலி சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இருவேறு கார்களில் எடுத்து செல்லப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் ஒரு கோடி ரூபா...

287
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தனியார் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 10 லட்சம் ரூபாய் கடன் மோசடி செய்த தம்பதி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேரை போலீசார்...

275
யூடியூபர் சவுக்கு சங்கரின் பேட்டியை தணிக்கை செய்யாமல் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள யூ டியூப் சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான, மன்னார்குடி அருகே கோட்டசேரி கிராமத்தில் உள்ள வீட்டி...

513
காரைக்காலில் போலியான ஆவணங்கள் தயாரித்து பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வடிவேலன் என்கிற சவரிநாதன் விக்டர் 10 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் சலுகைகளைப் பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே நபர...

237
ராசிபுரத்தை அடுத்த மல்லூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29 கிலோ தங்க நகைகளை வாகன தணிக்கையின் போது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் ச...

343
நாகப்பட்டினம் அருகே சேஷமூலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இன்றி பைக்கில் கொண்டுவரப்பட்ட ஒரு லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். திருத்தணி அடுத்த வேளஞ்சேரி பக...



BIG STORY